செவ்வாய், டிசம்பர் 29, 2015

தகவல்கள்.. தகவல்கள்..


தகவல் உதவி: Devaki Mohan

மும்மூர்த்திகள்

1) பிரம்மா
2) விஷ்ணு
3) ருத்ரன்

நால்வேதங்கள்

1) ரிக் வேதம்
2) யஜுர் வேதம்
3) சாம வேதம்
4) அதர்வண வேதம்

பஞ்சகன்யா

1) அகல்யா
2) தாரா
3) த்ரௌபதி
4) சீதா
5) மண்டோதரி

சப்தரிஷிகள்

1) காஸ்யபர்
2) கௌதமர்
3) பாரத்வாஜர்
4) விஸ்வாமித்திரர்
5) வசிஷ்டர்
6) ஜமதக்னி
7) அத்ரி

யோகங்கள்

1) ஸ்பர்ச யோகம்
2) பாவ யோகம்
3) ஞான யோகம்
4) மஹா யோகம்

நவவித பக்தி

ச்ரவணம் கீர்த்தனம் யஸ்ய
ஸ்மரணம் பாத ஸேவனம்
அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம்
ஸக்யம் ஆத்ம நிவேதனம்

1) ச்ரவணம் - காதால் கேட்டல்
2) கீர்த்தனம் - பக்திப் பாடல் பாடுதல்
3) ஸ்மரணம் - எப்போதும் நினைத்தல்
4) பாதஸேவனம் - திருவடித் தொண்டு செய்தல்
5) அர்ச்சனம் - மலரால் பூஜித்தல்
6) வந்தனம் - நமஸ்கரித்தல்
7) தாஸ்யம் - அடிமையாதல்
8) ஸக்யம் - தோழமை கொள்ளல்
9) ஆத்ம நிவேதனம் - தன்னையே அற்பணித்தல்

பதினாறு பேறுகள்
1) புகழ்
2) கல்வி
3) ஆற்றல்
4) வெற்றி
5) நன்மைகள்
6) பொன்
7) தானியம்
8) அழகு
9) இளமை
10) நல்வாழ்வு
11) அறிவு
12) பெருமை
13) துணிவு
14) நீண்ட வாழ்வு
15) நோயின்மை
16) நுகர்ச்சி

பதினெட்டு சித்தர்கள்
குடி கொண்டுள்ள இடம்

1) திருமூலர் - சிதம்பரம்
2) ராமதேவர் - அழகர்மலை
3) கும்பமுனி - திருவனந்தபுரம்
4) இடைக்காட்டு சித்தர் - திருவண்ணாமலை
5) தன்வந்திரி - வைத்தீஸ்வரன் கோவில்
6) வால்மீகர் - எட்டுக்குடி
7) பாம்பாட்டி சித்தர் - திருமுதுகுன்றம் என்ற
விருத்தாசலம்
8) குதம்பை சித்தர் - மயிலாடுதுரை
9) கமலமுனி - திருவாரூர்
10) போகர் - பழனி
11) மச்சமுனி - திருப்பரங்குன்றம்
12) கொங்கணவர் - திருப்பதி
13) பதஞ்சலி - ராமேஸ்வரம்
14) நந்தி - காசி
15) காங்கேயர் - கரூர்
16) கோரக்கர் - பொய்யூர்
17) சட்டைமுனி - திருவரங்கம்
18) சுந்தரானந்தர் - மதுரை

மஹரிஷிகள்

1) நாரதர்
2) பராசரர்
3) வியாசர்
4) வைசம்பாயனர்
5) விபாண்டகர்
6) ரிஷ்யசிருங்கர்
7) துருவாசர்
8) பரசுராமர்
9) கபிலர்
10) கண்வ மஹரிஷி
11) வால்மீகி
12) ஜனகர்
13) லோமசர்

ஆழ்வார்கள்

1) பொய்கையாழ்வார்
2) பூதத்தாழ்வார்
3) பேயாழ்வார்
4) பெரியாழ்வார்
5) நம்மாழ்வார்
6) ஆண்டாள்
7) திருமழிசையாழ்வார்
8) மதுரகவியாழ்வார்
9) குலசேகராழ்வார்
10) தொண்டரடிப்பொடியாழ்வார்
11) திருப்பாணாழ்வார்
12) திருமங்கையாழ்வார்

நாயன்மார்கள்

1) ஆனாய நாயனார்
2) அதிப்பத்த நாயனார்
3) ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
4) அமர்நீதி நாயனார்
5) அப்பூதியடிகள் நாயனார்
6) அறிவாட்டய நாயார்
7) சந்தேசுவர நாயனார்
8) தண்டியடிகள் நாயனார்
9) ஏனாதிநாத நாயனார்
10) ஏரிப்பத்த நாயனார்
11) ஏயக்கொங்கலிக்காம நாயனார்
12) ஞானநாத நாயனார்
13) இடங்கழி நாயனார்
14) இளையாங்குடிமாற நாயனார்
15) இசைஞானியார்
16) இயற்பகை நாயனார்
17) காரி நாயனார்
18) கலிக்கம்ப நாயனார்
19) கலிய நாயனார்
20) கணம்புள்ள நாயனார்
21) கண்ணப்ப நாயனார்
22) காரைக்காலம்மையார்
23) கழற்சிங்க நாயனார்
24) கழரீரவிவார் நாயனார்
25) கோச்செங்கட்சோழ நாயனார்
26) கூற்றுவ நாயனார்
27) கொட்புலி நாயனார்
28) குளச்சிறை நாயனார்
29) குங்கிலியக்கலய நாயனார்
30) மணக்கணைச்சார நாயனார்
31) மங்கையர்க்கரசியார்
32) மெய்ப்பொருள் நாயானார்
33) மூர்க்க நாயனார்
34) மூர்த்தி நாயனார்
35) முனையாடுவார் நாயனார்
36) முருக நாயனார்
37) நமிநந்தியடிகள்
38) நரசிங்கமுனையரய நாயனார்
39) நேச நாயனார்
40) நின்றசீர் நெடுமாற நாயனார்
41) பெருமிழலைக்குறும்ப நாயனார்
42) பூசலார் நாயனார்
43) புகழ்ச் சோழ நாயனார்
44) புகழ்த்துணை நாயனார்
45) சாக்கிய நாயனார்
46) சடைய நாயனார்
47) சத்தி நாயனார்
48) செறுத்துணை நாயனார்
49) சிறப்புலி நாயனார்
50) சிறுத்தொண்டா நாயனார்
51) சோமாச்சிமாற நாயனார்
52) சுந்தரமூர்த்தி நாயனார்
53) திருஞானசம்பந்தர்
54) திருக்குறிப்புத்தொண்ட நாயனார்
55) திருமூல நாயனார்
56)திருநாளைப்போவார் நாயனார் (நந்தனார்)
57) திருநாவுக்கரசர்
58) திருநீலகண்ட நாயனார்
59) திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்
60) திருநீலனக்க நாயனார்bi
61) உருத்திர பசுபதி நாயனார்
62) வாயிலார் நாயனார்
63) விரன்மிண்ட நாயனார்..

வெள்ளி, டிசம்பர் 11, 2015

நிலத்தின் வகைகள்


1.ஆற்றுவைப்பு – ஆற்றின் ஒதுக்கத்தால் சாகுபடி ஆகும் நிலம். 
2.அருக்கொல்லை – ஆற்றோரத்தில் உள்ள நிலம்
3.படுகை - ஆற்றோரத்து நிலம்
4.கரைவழி – ஆற்றோரமான நிலம்
5.காற்புரவு – ஆற்றுப்பாய்ச்சல் நிலம்
6.வெளிவாய்ப்படுகை –- ஆறு, குளங்களை அடுத்து உள்ள புறம்போக்கு நிலம்.
7.இறைப்புப் பட்டரை – கிணற்றுப் பாய்ச்சல் உள்ள நிலம்.
8.ஏற்றப்பட்டரை – ஏற்றமிட்டு இறைக்கும் கிணற்றைச் சூழ்ந்த நிலம்.
9 தூர்வை – கிணற்றைச் சேர்ந்த நிலம்.
10 .ஆயக்கட்டு - ஒரு நீர் நிலையை ஆதாரமாக கொண்ட நிலம்.
11.நன்செய் - நீர்வளம் நிறைந்த நிலம்.
12.புன்செய் – வானம் பார்த்த பூமி 
13.அளக்கர்திணை – கடலாற் சூழப்பட்ட நிலம்
14.வானம் பார்த்த நிலம் – மழை பெய்தால் மட்டுமே விவசாயம் நடைபெறும் நிலம்
15.ஏரங்காடி – பருத்தி விளையும் புஞ்செய் நிலம்
16.நாற்றங்கால் - விதைகளை விதைத்து நாற்றுப்பயிரிடும் இடம்.
17.சாட்டி - அறுவடை ஆனபின் உழாது கிடக்கும் நிலம்
18.குளக்கீர் - குளத்தில் மதகை அடுத்துள்ள வயல், குளம்பார்த்தநிலம்.
19.நகரி - அரசு புறம் போக்கு நிலம் 
20.பெரும்பேறு - அரசுக்கு உரிமையான நிலம்
21.சூன் - புறம்போக்கு நிலம்
22.குடிவார நிலம் - குடிகள் பயிரிட உரிமையுள்ள நிலம்
23.பள்ளத்தாக்கு - இருண்டு மேடுகளுக்கு இடையே உள்ள நிலம்
24.பள்ளம் - பள்ளத்தில் உள்ள நிலம், 
25.தில்லியம் - புதியதாக திருத்தப்பட்ட விளை நிலம்
26.உறாவரை - பயிர் உள்ளே வராத எல்லை உள்ள நிலம்
27.எடார் - வெளிநிலம்
28.செய்யுள் - விளைநிலம்
29.தொய்யில் - செறிப்பு .உழுநிலம்
30.பண்ணை - வயல்
31.செந்திரம் - செய்தல் நிலம்
32.பாசல் - பசிய விளைநிலம்
33.நன்னிலம், நன்செய் - நெல் விளையும் புலம்
34.படப்பு - கொல்லை
35.துடவை - உழவுக்கொல்லை
36.விதைப்புனம் - புதுக்கொல்லை
37.முதை - பழங்கொல்லை
38.பின்னை - வீட்டுக்கொல்லை
39.திருத்து,கருஞ்செய் - நன்செய்நிலம்
40.தாக்கு - நெல்வயல்
41.வற்புலம்,தகர்,தராய் - மேட்டுநிலம்
42.காங்கவீனம்,தினைப்புனம் - திணைவிளையும்நிலம்
43.சேற்றுப்புழி - உழப்பட்டநிலம்
44.விரைக்கால் - விதைக்குரியநிலம்
45.தடி - சிறுவயல்
46.காணியாட்சி - உரிமைநிலம்
47.காடாரம்பம் - நீர்பாசனமில்லாதநிலம்
48.கணியாட்சி - உரிமைநிலம்
49.வட்டகை - அடைப்புநிலம்
இதுபோன்று 120 வகையான நிலங்கள் உள்ளன

தகவல் : http://suyathozhil.mudhalseithi.tv/videos.php?nid=26